தேவையா இதெல்லாம்? அமைச்சர் PTR கார் மீது காலணி வீசிய விவகாரம் பாஜக பெண் நிர்வாகிகள் கைது.

Bjp ladies arrested update

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய விவகாரம் பாஜக மகளிர் அணியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி மற்றும் தெய்வானை என்ற 3 பெண்களை கைது செய்து தனிப்படை காவல்துறை விசாரணை ஏற்கெனவே 7 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் கைது. திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் பதுங்கியிருந்த மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். கார் மீது காலணி வீசிய வழக்கில் கைதான 3 பெண்களுக்கும் 30ம் தேதி வரை சிறை.

Before:

I’ll have more to say about yesterday’s events later, but for now….

If the missing “Cinderella of the Old Airport Terminal”, who was “allowed” hundreds of meters into the “secured” area along with tens of her party members🤔, wants her sandal back…my staff saved it for you.

அந்த சம்பவத்திற்கு பின் PTR போட்ட ட்வீட்.

Related Posts

View all