எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை
![Edappadi palanisamy case update](/images/2022/07/25/eps-4000cr-scam-update.jpeg)
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.
டெண்டர்களை தனது உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியதில் சுமார் ₹4000 கோடி ஊழல் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் RS பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியதில் சுமார் ₹4000 கோடி ஊழல் என வழக்கு தொடரப்பட்டது.
![Edappadi palanisamy case update](/images/2022/07/25/rsb-vs-eps.jpeg)
4 ஆண்டாக நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணை நாளை பட்டியலிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையிட, விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.