அண்ணன் ஆ.ராசாவை குறிவைத்து, தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
![Seeman a rasa speech update](/images/2022/09/18/seeman-a-rasa-update.jpeg)
மனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்!
தீண்டாமை வலியை சுமந்த ஒருவரின் குரல்தான் ஆ.ராசாவின் குரல்.
மனுதர்மத்தைச் சாடியதற்காக,
— சீமான் (@SeemanOfficial) September 18, 2022
அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்!https://t.co/jVe03SfPec pic.twitter.com/szZxceGJpc